126
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்திற்குட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தெருவில் வைத்து தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. கருங்குளம் வட்டார வள மைய அலுவலகத்திற்க...

464
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டு தனியார் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர். பழஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நில...

479
திருநெல்வேலியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற கல்லணை அரசுப் பள்ளி மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் தாடி பாலாஜி, தாமும் அரசுப் பள்ளியில் படித்தவன் தான் என்றும் அரசுப் பள்ளிகள் வறுமை...

1041
மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலுக்கு கருப்பசாமி வேடமிட்டு  நடனம் ஆடியவரை கண்டு அரசுப் பள்ளி மாணவிகளும் போட்டிபோட்டு தங்களை மறந்து சாமியாடியதால் பரபரப...

401
ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு த...

311
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் அருகே மாலை நேர சிறப்பு வகுப்பை முடித்த தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற அப்பள்ளி பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மா...

386
திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் இயங்கிவரும் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில், மாதிரி தேர்வு எழுதிக்கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாண...



BIG STORY